Back
Loading Events

« All Events

  • This event has passed.

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் 50-வது ஆண்டு பொன்விழாவில் – 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் தன்னுடன் படித்த மாணவிகளை சந்தித்தார்

August 27, 2023 @ 10:00 am - 5:00 pm

* தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் 50-வது ஆண்டு பொன்விழாவில் 

50 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் தன்னுடன் படித்த மாணவிகளை சந்தித்தார் *

 

தூத்துக்குடி ஏ பி சி மகாலட்சுமி மகளிர் கலைக் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்த மாணவிகள் பேராசிரியர்கள் முதல் தற்போது 2024 ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்ற சந்திப்பு நிகழ்ச்சி; ஒருவருக்கொருடன் ஒருவர் தங்கள் அன்பை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.

Click here to know more

Details

Date:
August 27, 2023
Time:
10:00 am - 5:00 pm
Event Category: